இன்று திருநங்கையர்கள் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் திருநங்கையர்கள் நம் இல்லத்திற்கு வந்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்….சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் Previous Next
மனித #கடத்தல் தடுத்தல் கருத்துப்பட்டறை முகாம் . குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் – தடுத்தலுக்கான ஒருநாள் கருத்துப்பட்டறை. #மாவட்ட #ஆட்சியரின் #நேர்முக #உதவியாளர் திரு. வில்சன் ராஜசேகர் அவர்கள் ...
#கற்பூரம் தயாரிக்கும் பணி(இல்ல பயனாளிகளால்)SRDPSஇல்லத்தில் இயங்கி வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இடைநிலை பராமரிப்பு இல்லத்தில் கற்பூரம் தயாரிக்கும் பணி இனிதே தொடங்கியது.#குணமடைந்த #மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சமுதாயத்தில் ஒன்றினைக்கும் பொருட்டு தொழிற்பயிற்சி அளித்தல்..திருப்பத்தூர் வருவாய் #கோட்டாட்சியர் ...
நேற்றைய மகளிர் தின கொண்டாட்டங்கள்…#SRDPS இல்லத்திலுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் இயக்குநர் அவர்கள் பூ கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.#காரப்பட்டு UNIQUE கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர்தின விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளப்பட்டது…#திருப்பத்தூர் ரோட்டரி ...
சாதனை மகளிர் தினவிழா.. கிருஷ்ணகிரி கம்பன் கழகத்தின் சார்பாக இல்ல இயக்குநர் அவர்களுக்கு சாதனை மகளிருக்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது… Previous Next
போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் SRDPS – ன் சேவையாக போலியோ சொட்டு மருந்து பெட்டிகளை மருத்துவமனையிலிருந்து முகாம்களுக்கு கொண்டு சென்று வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. Previous Next
இல்லத்திலுள்ள குழந்தைகள்,பெண்கள்,மனநலம் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள்,ஆண்கள் மற்றும் பயனாளிகளோடு #இன்பச்சுற்றுலா…நம் திருப்பத்தூரில் காண்பதற்கு அழகான இடம்..கொரோனா காலத்தில் வெளியிடங்களுக்கு எங்குமே அழைத்துச்செல்ல முடியாத சூழலில் நம் மாவட்டத்திலேயே சிறந்த சுற்றுலாத்தளம். அனைவரும் சென்று #சுற்றுலாத்தளத்தை வளப்படுத்துவோம்.#ஆண்டியப்பனூர் ...
தேசிய #வாக்காளர் தினம்100% வாக்களிக்க வழியுறுத்தி SRDPS சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி..மாவட்ட #மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தலைமையில் அனைவராலும் #உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.. Previous Next
தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்! விழித்திரு கண்ணே!நீ சரித்திரம் படைக்க பிறந்தவள்! வெற்றி நடை போட்டு சரித்திரம் படைக்க எதிர் வரும் துயரை மிதித்து நசுக்கி பெண் குழந்தைகளே வளர்க! வளர்க! விழித்திரு கண்ணே!வெற்றி நடை போடு ...