இல்லக்குழந்தைகளோடு ஏலகிரி மலையில் இரண்டுநாள் சுற்றுலா..#Stayat #Yathrinivas#Fundera park#Boating#ARThangakottai#Rangarattinam#Parkand games Previous Next
திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நடத்திய மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறை செவிலியர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்றியில் . சட்ட ரீதியாக தத்தெடுத்தல் மற்றும் வளர்க்க முடியாத ...
சிறப்பு விருந்தினராக பாச்சல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திரு.மணிகண்டன் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார், குறும்பேரி பள்ளி ஆசிரியை திருமதி சுமதி அவர்கள் இல்ல மாணவிகளின் சுதந்திரதின அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்கள். ...
எஸ் .ஆர் .டி .பி .எஸ் இல்லத்தில் செயல்படும் மனநல பாதிக்கப்பட்டு குணமடைந்த பயனாளிகளுக்காக செயல்படும் இடைநிலை பராமரிப்பு இல்லத்தில் தயாரிக்கப்படும் தூய்மையான கற்பூரம், மிதியடிகள் ,வயர் கூடைகள் ஆகியவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாச்சல் ஊராட்சி தனியார் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனத்தில் சமூக பாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு தனியார் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனம் சுகாதாரம் மற்றும் நோய் ...
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை ஆய்வாளர்கள் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் SRDPS தொண்டு நிறுவனம் ஆகியோர்களின் பணிகள் செயல்பாடுகள் பற்றியும் அனைவரும் இணைந்து பணியாற்ற ...