கற்பூரம் தயாரிக்கும் பணி
#கற்பூரம் தயாரிக்கும் பணி(இல்ல பயனாளிகளால்)SRDPSஇல்லத்தில் இயங்கி வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இடைநிலை பராமரிப்பு இல்லத்தில் கற்பூரம் தயாரிக்கும் பணி இனிதே தொடங்கியது.#குணமடைந்த #மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சமுதாயத்தில் ஒன்றினைக்கும் பொருட்டு தொழிற்பயிற்சி அளித்தல்..திருப்பத்தூர் வருவாய் #கோட்டாட்சியர் ...