பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக 3 மாவட்ட துறை ரீதியான அலுவலர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மூன்று நாள் கருத்தரங்கம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ...