வாணியம்பாடிவேர்கள் அறக்கட்டளையின்தமிழர் பண்பாட்டுத் திருவிழா3 நாட்கள் மிகச்சிறப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.நாட்டுப்புறக்கலைகளை வளர்க்கும் விதமாக சிறந்த கலைஞர்களை வரவழைத்தும் வளரும் கலைஞர்களை அறிமுகப்படுத்தி ஊக்கமூட்டியும்மிக விமர்சியாகவும் சிறப்பாகவும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.நாளை (08.01.2023) ஞாயிறு கடைசி நாள் ...