#போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் பேருந்து நிலையம் நாட்றம்பள்ளி பேருந்து நிலையம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பேருந்து நிறுத்தம் Previous Next
#போதைப்பொருள் #தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பிரச்சாரப் பயணம் தொடக்க நாளான இன்று கெஜல் நாயக்கம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் மாணவர்களுக்கு போதைப் ...
அச்சமங்கலம் உயர்நிலைப்பள்ளியில் Thiru. Jay Muthukamatchi அவர்களின் #1family3tree திட்டம் மூலம் கல்வி துறை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருமதி இளவரசி ஆசிரியர் அவரகளின் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் 200 மாணவர்களுக்கு 200 மரக்கன்றுகள் ...
Jay Muthukamatchi USA அவர்களின் #1family3tree# என்ற திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது . அதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் SRDPS இல்லம் மூலமாக இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது. ...
SRDPS இல்லத்தில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் Government of India Ministry of MSME Organised Entrepreneurship awareness program At SRDPS for more than 100 people. create a ...
SRDPS இல்லத்தில் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் #மாவட்ட #சமூக #நல அலுவலர் திருமதி #சுமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து இல்ல பயனாளிகளின் ...
79 வது சுதந்திர தின விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. க. சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப. அவர்களின் திருக்கரங்களால் சிறந்த சமூக சேவைக்காக பாராட்டுச் சான்றிதழ் பெற்ற இனிய தருணம். உடன் மாவட்ட காவல் ...
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக 3 மாவட்ட துறை ரீதியான அலுவலர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மூன்று நாள் கருத்தரங்கம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ...