எஸ் .ஆர் .டி .பி .எஸ் இல்லத்தில் செயல்படும் மனநல பாதிக்கப்பட்டு குணமடைந்த பயனாளிகளுக்காக செயல்படும் இடைநிலை பராமரிப்பு இல்லத்தில் தயாரிக்கப்படும் தூய்மையான கற்பூரம், மிதியடிகள் ,வயர் கூடைகள் ஆகியவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாச்சல் ஊராட்சி தனியார் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனத்தில் சமூக பாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு தனியார் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனம் சுகாதாரம் மற்றும் நோய் ...
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை ஆய்வாளர்கள் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் SRDPS தொண்டு நிறுவனம் ஆகியோர்களின் பணிகள் செயல்பாடுகள் பற்றியும் அனைவரும் இணைந்து பணியாற்ற ...
இல்ல மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் #A_நல்லதம்பி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் #தெ_பாஸ்கர_பாண்டியன் இ ஆ ப ...
மாவட்ட அளவில் குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்குசமூக பாதுகாப்புத்துறை நடத்திய ஓவிய போட்டியில் தேர்வான குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசினை வழங்கி பாராட்டினை தெரிவித்தார் Previous Next