#பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. #திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து பள்ளிக்குழந்தைகள் #வளரிளம் #பெண்கள் பாதுகாப்பு குறித்த #விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட #காவல் #கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள்… ...
தடுப்பூசி போடாதவர்களை #கணக்கெடுக்கும் பணியில் நேற்றைய தினம் #பாச்சல் மற்றும் #புளியன்குட்டை பகுதியில் முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் 110 பேர் கணக்கெடுக்கப்பட்டு இன்று தாமலேரிமுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுடன் சென்று அவர்கள் ...
@தடுப்பூசி போடாதவர்களை கணக்கெடுக்கும் பணி @தாமலேரிமுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி 16 வார்டுகளை கொண்ட பாச்சல் பஞ்சாயத்தில் தடுப்பூசி போடாதவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு வீட்டிலேயே தடுப்பூசி போடும் பணியை SRDPS ...
*#பெண்கள் #குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லமாக திகழும் #SRDPS* திருப்பத்தூர் மாவட்டத்தில் எங்கு வரும், SRDPS இல்லமானது, #பெண்களுக்கான பாதுகாப்பில், ஒரு கலங்கரை #விளக்காக, விளங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குனர் அம்மா. #தமிழரசி அவர்கள்*, ...