திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் முதல் பெண் ஆட்சியர் திருமதி்.சிவ சவுந்திரவள்ளி.இ.ஆ.ப. அவர்களை SRDPS இயக்குநர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்
#சமுதாய #சிற்பி #விருதை எங்கள் தொண்டு நிறுவனத்தை அங்கீகரித்து கொடுத்தமைக்கு நன்றி! இது போன்ற விருதுகள் ஒரு நல்ல ஊக்க மருந்தாக மேலும் மேலும் செயல்பட தூண்டும்!