கைவிடப்பட்ட குழந்தை SRDPS ஒப்படைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் வாட மங்களம் என்ற கிராமத்தில் விநாயகர் கோவிலுக்கு முன்பாக பிறந்து 5 நாட்களே பச்சிளம் குழந்தை ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவால் திருப்பத்தூர் SRDPS – சிறப்பு தத்தெடுப்பு மையத்தில் இல்ல இயக்குநர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Designed and Developed By Creative Technologies