PCPNDT ACT 1994

கருவிலிருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிவது சட்டப்படி குற்றம். அதறகான தடை சட்டமே PCPNDT ACT 1994.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகள் 934 பெண் குழந்தைகள் என பாலின விகிதம் சரிசம்மாக இல்லை. (மற்ற மாவட்டங்களிலும் பெண்குழந்தைகள் விகிதம் குறைவாகவே உள்ளது) எனவே கருவிலேயே பெண்குழந்தைகளை கொல்வது பெருங்குற்றமாகும். பாலின சரிவிகிதமின்மை பல விதங்களில் சமுதாயத்தில் குறைபாடுகளை ஏற்படுத்தும்
இந்த செயல்பாடுகள் நடைபெறுகிறதா என கண்காணித்து தடை செய்ய மாவட்ட அளவிலான குழு திருப்பத்தூர் மாவட்ட இணை இயக்குனர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது (நானும் ஓர் உறுப்பினர்).
Designed and Developed By Creative Technologies