திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் முதல் பெண் ஆட்சியர் திருமதி்.சிவ சவுந்திரவள்ளி.இ.ஆ.ப. அவர்களை SRDPS இயக்குநர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்
இல்லத்திலுள்ள ஆதரவற்ற பெண்கள் குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் ஆகியோரோடு ஒருநாள் இன்ப சுற்றுலா. திருவண்ணமலை கோவில் மற்றும் சாத்தனூர் அணை. சிறப்பு தரிசனத்திற்கு உதவி செய்த திருப்பத்தூர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய ...
SRDPS இல்லத்தில் 76வது குடியரசு தினவிழா இனிதே நடைப்பெற்றது. இதில் ரோட்டரி சங்கம் மற்றும் டவுன் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் தலைமை தாங்கி நடத்தினர்.. Previous Next
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நான் படித்த மேரி இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு பெண் குழச்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கிய மகிழ்வான நிறைவான தருனம் Previous Next
சுற்று சூழல் மேம்பாட்டிற்காக சேவை புரிந்து வரும் OSAI தொண்டு நிறுவனம் சுற்று சூழல் மற்றும் நீர் மேலாண்மை பற்றிய கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடத்தினர் அது சமயம் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ...