தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தூய நெஞ்ச கல்லூரி வரை விழிப்புணர்வு நடைப்பயணம் Walk for children @ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட குழந்தைகள் ...
#தாய்மை உள்ளம் கொண்ட #மாவட்ட #ஆட்சியர் சர்வதேச முதியோர் தின விழாவில் எங்களுடைய SRDPS இல்லத்தில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு எங்கள் இல்ல முதியோர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் அவர்களுக்கு மலர் ...
SRDPS இல்லத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் #சர்வதேச #முதியோர் #தினம் கொண்டாட்டம். திருப்பத்தூர் #மாவட்ட #ஆட்சியர் #திருமதி #சிவசவுந்திரவள்ளி இ.ஆ. ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ...
பாடும் நிலா S. P. B ஐயா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக SRDPS இல்லத்தில் வாணியம்பாடி AJS இன்னிசை குழுவினரின் கரோகி இன்னிசை நிகழ்ச்சி. ...
#போதைப் #பொருள் #தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏகே மோட்டூர் ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் பெருந்திரளாக கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுத்த ஏ. கே மோட்டூர் ...
போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம்பாளையம் கிராமத்தில். ஊர் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், முக்கியமாக பெண்கள், முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ...
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம்…ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு நிலையத்தில்போதைப் பொருள் இல்லாத திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்குவோம்…மதுவை ஒழிப்போம்!மனித மாண்பை காப்போம்! Previous Next