79வது சுதந்திர தினத்தில் சமூக சேவைக்கான பாராட்டு

79 வது சுதந்திர தின விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. க. சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப. அவர்களின் திருக்கரங்களால் சிறந்த சமூக சேவைக்காக பாராட்டுச் சான்றிதழ் பெற்ற இனிய தருணம். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சமூக நல அலுவலர்.

Designed and Developed By Creative Technologies